
10 ஆண்டுகளை தாண்டியும் வெற்றிகரமாக பயணித்து கொண்டிருக்கிறார் த்ரிஷா. நடிக்க வந்து 10 ஆண்டுகளை நிறைவு செய்து விட்டார் த்ரிஷா. ஆனால் இன்னும் அவருக்கு மவுசு குறையவில்லை. அவர் கோடி ரூபாய் கேட்டாலும் அதை கொடுத்து அவரை தங்கள் படங்களில் நடிக்க வைக்க ...
ஈழப்போராளிகளின் கதையை மையப்படுத்தி குப்பி, சந்தன கடத்தல் வீரப்பனின் கதையை வைத்து வனயுத்தம் ஆகிய படங்களை இயக்கியவர் ஏ.எம்.ஆர்.ரமேஷ். இவர் அடுத்தபடியாக ராஜீவ் கொலை வழக்கை மையமாக வைத்து இன்னுமொரு அதிரடி படத்தை இயக்கப்போகிறாராம். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என ...
இலங்கையில் ரஜினி, கமல், விஜய், சரத்குமார் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களை திரையிட எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழ் திரை நட்சத்திரங்கள் இருப்பதால் முன்னணி நடிகர்களின் படத்தை திரையிட எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் அரசியல் கட்சிகள், ...
ரன்பீர் கபூருடன் காதல் முறிந்தாலும் இருவரும் வாழ்க்கை முழுவதும் நண்பர்களாக இருப்போம் என்கிறார் தீபிகா படுகோன். காதல் ஜோடிகள் தங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் உடனே பிரிந்து வேறு காதலை தேடிக்கொள்வது பேஷனாகி வருகிறது. சினிமாவுலகில் பிரேக் அப் என்பது சகஜமாகிவிட்டது. அந்த பட்டியலில் ...
நடிகை திரிஷா நட்சத்திர ஓட்டலில் ரகளையில் ஈடுபட்டு பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார். "என்றென்றும் புன்னகை" படப்பிடிப்பில் இச்சம்பவம் நடந்துள்ளது இப்படத்தில் ஜீவா ஜோடியாக திரிஷா நடிக்கிறார். அகமது இயக்குகிறார். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னை, ஐதராபாத் போன்ற பகுதிகளில் நடந்துள்ளது. ...